Wednesday, March 13, 2013

சிந்துவெளி நாகரிகம் (கி.மு 3250 - கி.மு 2750)

சிந்துவெளி நாகரீகத்தின் தோற்றம்
இந்தியாவின் வடமேற்கு எல்லையிலே சிந்து நதிப் பள்ளத்தாக்கில் தலைசிறந்த நாகரீகம் ஒன்று வரலாற்றுக்க முற்பட்ட காலத்தில் விளங்கியதென்பது அகழ்வாராய்ச்சியின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
இதுவே சிந்து வெளி நாகரீகம் என அழைக்கப்படுகின்றது. இங்கு தென் பஞ்சாப்பில் ஹரப்பா எனும் இடத்திலும் சிந்து மாகாணத்தில் மொகெஞ்சொதாரோ எனும் இடத்திலும் தொல்பொருள் ஆய்வாளர்கள் ஆராய்ச்சிகளை மேற்கொண்டார்கள். மேலும் படிக்க

No comments:

Post a Comment