திணைக்களங்கள், அமைச்சுக்கள் என்பவற்றில் கிடைக்கும் காசோலைகள், காசுக்கட்டளைகள் என்பவற்றின் மீது மோசடி இடம்பெறாது கணக்கிற்குக் கொண்டுவருதலே இதன் மூலத்தத்துவம் ஆகும். பெறும் தாபல்களைத் திறப்பதற்கு அதிகாரமளிக்கப்பட்ட உத்தியோகத்தராலேயே இப்பதிவேடு பேணப்படுதல் வேண்டும். இவ்வாறு பெறும் காசோலைகள், காசுக் கட்டளைகள் என்பவற்றை இவர் பதிந்து உரிய உத்தியோகத்தருக்கு அனுப்புதல் வேண்டும்.
No comments:
Post a Comment