சூழலைப் பாதுகாத்துஆரோக்கியமாகவாழ்வோம்
சூழல் மாசடைதல்
மனிதநடவடிக்கைகள் காரணமாகவாழப் பொருத்தமில்லாத இடமாக சூழல் மாற்றமடைவதே சூழல் மாசடைதல் எனப்படும்.
மாசாக்கிகள்
வளி, நீர், நிலம், ஒலி என்பவற்றை மாசடையச் செய்பவை மாசாக்கிகள் என அழைக்கப்படும்.
சூழல் மாசடையும் போது சூழலில் காணப்படும் உயிரற்ற கூறுகளும் மாசடைகின்றன.
1. வளிமாசடைதல்
2. நீர்மாசடைதல்
3. நிலம்மாசடைதல்
4. ஒலிமாசடைதல்

No comments:
Post a Comment