சூழலைப் பாதுகாத்துஆரோக்கியமாகவாழ்வோம்
சுகாதாரமேம்பாட்டிற்கானஅடிப்படைக் கொள்கை
1. சுகாதாரத்திற்குநன்மைபயக்கும் கொள்கை
2. இணக்கமான சூழலைஏற்படுத்தல்
3. சமூகத்தின் பங்களிப்பு
4. தனியாள் திறமைகளையும் ஆற்றல்களையும் வளர்த்தல்
5. சுகாதாரசேவைகளைமீள் ஒழுங்கமைத்தல்
எம்மைச் சூழ காணப்படும் அனைத்தும் சூழலாகும்.(உயிருள்ள அங்கி களும்,உயிரற்ற சடப்பொருட்களும்)நாம் வாழும் இலங்கை நாடு ஏறக்குறைய 65,610சதுர கிலோமீற்றர்(Km2) பரப்பளவையுடைய இயற்கை வளங்கள் கொண்ட அழகியதீவாகும். இதன் காரணமாகவே வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் தமது விடுமுறைக் காலத்தைமனமகிழச்சியுடன் கழிக்க எமது நாட்டுக்கு விஜயம் செய்கின்றனர்.
ஆனால் எமது பொறுப்பற்ற நடவடிக்கைகளால் இவ் வனப்புமிக்க சூழல் பாதிப்புள்ளாகி அழிவடைந்து கொண்டு செல்கின்றது.


No comments:
Post a Comment